வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகை – மன்னாரில் போராட்டம் !
வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய மீனவர்களுக்கு...