வங்கி அனுமதி (clearances ) காரணமாக நேற்று சுப்பர் டீசல் சரக்குகளை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டது மற்றும் ஒரு மணித்தியால நேரத்திற்கு முன்பு விடுவிப்பு தொடங்கியது. இன்று இரவு வரும் ஓட்டோ டீசல் சரக்குகள்...
சிறிலங்காவுக்கு இந்தியா பாரிய உதவிகளை வழங்குவது சாத்தியமில்லை என தெரிவித்துள்ள சிறிலங்காவுக்கான முன்னாள் இந்திய தூதுவர் அசோக் காந்த இந்தியா எச்சரிக்கையாகயிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவுவதற்கான 6 பில்லியன்...