Month : June 2022

இந்தியா இலங்கை செய்திகள்

இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்கு படகு சேவை!

namathufm
இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு படகு சேவை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் சரக்கு படகு சேவை ஆரம்பிக்கப்படும் எனவும்...
உலகம் செய்திகள்

ஜேர்மனியில் எரிவாயு நெருக்கடி!

namathufm
பங்கிட்டு வழங்கும் நிலை வரலாம் பாவனையைக் குறைக்குமாறு தொழிற்சாலைகளிடம் கோரிக்கை! உக்ரைன் போரை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மூண்டிருக்கின்ற எரிசக்தி மோதல் ஜேர்மனியை உலுக்கத் தொடங்கியுள்ளது. தொழிற்சாலைகளுக்கும் மற்றும் பாவனையாளர்களுக்கும் பங்கீட்டு...
இலங்கை செய்திகள்

யாழில் குதிரை வண்டி சவாரி !

namathufm
யாழ்ப்பாணத்தில் குறைந்த கட்டணத்தில் குதிரை வண்டி சவாரி இன்று ஆரம்பிக்கப்படுகிறது. ஆணைக்கோட்டையை சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் மருத்துவ நிபுணர் சந்திரபோலிற்குச் சொந்தமான chariot Tours நிறுவனம் இந்த குதிரை வண்டிச் சேவையை ஆரம்பிக்கிறது....
இந்தியா இலங்கை செய்திகள்

தமிழக அரசால் இரண்டாம் கட்டமாக இலங்கை மக்களுக்காக உதவி !

namathufm
தமிழக மக்களின் உதவியுடன் தமிழக அரசால் இரண்டாம் கட்டமாக இலங்கை மக்களுக்காக வழங்கப்பட்ட 3 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிகபெறுமதியான மனிதாபிமானஉதவி பொருட்களுடனான கப்பல் தூத்துக்குடியிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது. 15000 மெட்ரிக்தொன் தொகுதியில்...
இலங்கை செய்திகள்

யாழில் – எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்குதல்: இளைஞன் மரணம்

namathufm
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கைகலப்பில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  உடுவில் செப்பாலை கோவிலடியைச் சேர்ந்த செல்வரத்தினம் பிரசாந் (வயது-23) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனும் , அவரது நண்பரும் கடந்த...
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை!

namathufm
காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூதாட்டி அணிந்திருந்த நகைகள் உள்ள நிலையில் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று காங்கேசன்துறை  காவல் துறையினர் தெரிவித்தனர். இன்று...
இலங்கை செய்திகள்

மீண்டும் உயரப்போகும் எரிபொருட்களின் விலை!

namathufm
எரிபொருள் விலை அதிகரிப்பு நாளை நடைமுறைக்கு வரும் என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தரப்புக்களை கோடிட்டு கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு எரிபொருளின் விலையும் 60 ரூபாவுக்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு...
இலங்கை செய்திகள்

சர்வதேச நன்கொடை அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்களைக் கட்டணமின்றி ஏற்றி வருகின்றது சிறிலங்கன் ஏர்லயன்ஸ் !

namathufm
இலங்கையில் உள்ள வைத்தியசாலைக்கு சர்வதேச அளவில் நன்கொடையாக வழங்கப்படும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை சரக்குக் கட்டணமின்றி விமானத்தில் ஏற்றிச் வருவதற்கு Sri Lankan Airlines ஏற்றுக்கொண்டுள்ளது....
இலங்கை செய்திகள்

டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் !

namathufm
15 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பதிவு செய்து புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். Sri Lanka Unique Digital...
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமான முறையில் டீசலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் கைது !

namathufm
சட்டவிரோதமான முறையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் கொட்டாவ, மகும்புரவில் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் மாடியில் 500 லிற்றர் குடிநீர் இறப்பர் தாங்கியிலும், அவரது வணிக வளாகத்தில்...