இலங்கை செய்திகள்

மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சாரதிகள் கைது !

அனுமதிப் பத்திர விதிமுறைகளை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன. அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சாரதிகள் நட்டாங்கண்டல் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

Related posts

இலங்கையை வந்தடைந்தது டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல்.

Thanksha Kunarasa

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளில் இறப்பின் காரணம் என்ன?

namathufm

சர்வதேச விண்ணுந்து நிலையத்தில் வரியில்லா (Duty-Free) இலத்திரனியல் கடை திறப்பு !

namathufm

Leave a Comment