இலங்கை செய்திகள்

பாராளுமன்ற மதிய உணவை நிறுத்துமாறு கோரி – சபாநாயகருக்கு கடிதம்

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை நிறுத்துமாறு கோரி சுமார் 50 பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக இந்த நாட்டின் மக்கள் உணவை வாங்க முடியாதுள்ளனர்” என்று அவர்கள் எழுதியுள்ளனர், அதற்கு பதிலாக வெளியில் விற்கப்படும் விலையில் ஒரு மதிய உணவு பொதி வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.

Related posts

பொருளாதாரத்துக்கு தாக்கம்! வாழ்க்கைச் செலவு நெருக்கடி – அதிபர் மக்ரோன்

namathufm

ரம்புக்கனை சம்பவம்: B அறிக்கையிலுள்ள விடயங்களை மாற்றியமைக்காக மன்றில் மன்னிப்பு கோரிய உயர் பொலிஸ் அதிகாரி

Thanksha Kunarasa

மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் !

namathufm

Leave a Comment