இலங்கை செய்திகள்

பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 22 பேரை கைது செய்க – சட்டமா அதிபர்

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

கொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

namathufm

கொரோனா நோயாளிகள் தங்குவதற்கு மக்களை வீட்டை விட்டு வெளியேற்றும் சீன அரசு

Thanksha Kunarasa

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவன்!

Thanksha Kunarasa

Leave a Comment