இலங்கை செய்திகள்

நல்லூரில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியங்கள் காட்சி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி நல்லூரில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து நீதிக்கான ஊர்தி பேரணி இன்று ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தனது முதலாவது நாளினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நாளை மன்னார் மாவட்டம் நோக்கி பயணிக்கவுள்ளது

Related posts

சண்டிலிப்பாயில் வீட்டின் மீது தாக்குதல்!

Thanksha Kunarasa

ரம்புக்கனையில் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்; காயமடைந்த 28 பேர் வைத்தியசாலையில்

Thanksha Kunarasa

கனடாவில் குடும்ப ஒன்று கூடலில் கத்தி குத்துச் சம்பவம் !

namathufm

Leave a Comment