இலங்கை செய்திகள்

நல்லூரில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியங்கள் காட்சி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி நல்லூரில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து நீதிக்கான ஊர்தி பேரணி இன்று ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தனது முதலாவது நாளினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நாளை மன்னார் மாவட்டம் நோக்கி பயணிக்கவுள்ளது

Related posts

கிராமத்துக்கு தீ வைத்தது படை; நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி!

Thanksha Kunarasa

சர்வகட்சி மாநாட்டில் ரணில் கடும் சீற்றம்! மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி

Thanksha Kunarasa

இம்ரான்கான் கட்சியின் 50 மந்திரிகள் மாயம்

Thanksha Kunarasa

Leave a Comment