இலங்கை செய்திகள்

சமையல் எரிவாயு ஏற்றுமதி கப்பல் நாளை அதிகாலை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை.

சமையல் எரிவாயு ஏற்றுமதி கப்பல் நாளை அதிகாலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்து இறக்கும் பணி ஆரம்பிக்கப்படும்.மே 19 ஆம் திகதி மற்றொரு தொகுதி வரும். எதிர்வரும் நாட்களில் உலக வங்கியின் நிதியுதவி கிடைத்தவுடன் 3 மாதங்களுக்கு எரிவாயு இருப்புக்களை செய்ய முடியும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

சட்டவிரோதமான முறையில் டீசலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் கைது !

namathufm

இஸ்ரேலில் புதிய உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு

Thanksha Kunarasa

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு .

Thanksha Kunarasa

Leave a Comment