இலங்கை செய்திகள்

காஸ் விலை அதிகரிக்காது: அரசாங்கம்

லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு அரசாங்கம் அங்கிகாரம் வழங்கவில்லை.

இதனால், லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்காது என நேற்றிரவு அரசாங்கம் அறிவித்துள்ளது.

12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட சிலிண்டரின் விலை முன்னைய தொகையில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts

அணுக் கதிர் வீச்சு அச்சத்தால் அயோடின் மாத்திரை வாங்க அவசரப்படும் ஐரோப்பியர்கள்! உண்மையில் அது பாதுகாக்குமா?

namathufm

நமுனுகுல பசறை வீதியில் பேருந்து விபத்து.

namathufm

இலங்கை முழுவதும் 7.30 மணி நேர மின்வெட்டு

Thanksha Kunarasa

Leave a Comment