காலிமுகத்திடலில் நடைபெறும் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் திரிபேஹ சிறிதம்ம தேரர்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கம் பதவியில் இருந்து விலகக்கோரி கடந்த 9 ஆம் திகதியில் இருந்துஇ காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே திரிபேஹ சிறிதம்ம தேரர் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.