இலங்கை செய்திகள்

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியிலிருந்து அசீஸ் நிஸாருதீன் இராஜினாமா

ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் பதவியிலிருந்து அசீஸ் நிஸாருதீன் இராஜினாமா செய்துள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இராஜினாமா செய்துள்ளார்.

ரம்புக்கனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் உள்ளிட்ட மேலும் சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக அசீஸ் நிஸாருதீன் தெரிவித்தார்.

Related posts

யுக்ரேன் போர்: கடும் விலையேற்றம், உணவுக்கு தட்டுப்பாடு – எச்சரிக்கும் உலக வங்கி

Thanksha Kunarasa

சண்டிலிப்பாயில் வீட்டின் மீது தாக்குதல்!

Thanksha Kunarasa

7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

Thanksha Kunarasa

Leave a Comment