இலங்கை செய்திகள்

மின்வெட்டு நேரம் குறைவடைந்தது

நாட்டில் இன்றும், நாளையும் மின்வெட்டும் கால நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி இன்றும், நாளையும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களிலும் காலை 9 மணி முதல், மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் மின்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஏ முதல் டபிள்யு வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கக் கோரியும் அலங்கரிக்கப்பட்ட ஊர்திப் பவனி !

namathufm

ஐரோப்பாவில் பனிப் பொழிவுக்கான சாத்தியக் கூறுகள் அதிகம்!

namathufm

கணவன்- மனைவி ஒன்றாக அமர – தாலிபன் அரசு தடை

namathufm

Leave a Comment