இலங்கை செய்திகள்

பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா – வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பசில் ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

சர்வதேச அரசியலில் சிக்கும் மதுபானம்……..!

namathufm

பாடசாலை அருகே அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு; 6 பேர் பலி; பலர் காயம்

Thanksha Kunarasa

தலவாக்கலையில் மூதாட்டியை கொலை செய்து காதணி திருட்டு

Thanksha Kunarasa

Leave a Comment