செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் தொடரின் 24வது போட்டியில் குஜராத் அணி வெற்றி

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 24வது போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டன.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய குஜராத் அணி 20 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 4 இலக்குகளை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து, 193 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி, 20 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 155 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இதனால், குஜராத் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related posts

நெருக்கடியான காலகட்டத்தில் கூட கொள்ளையடிப்புகள் நிறுத்தப்படவில்லை: சஜித் பிரேமதா

namathufm

2021-இல் உகாண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்களின் விபரத்தை வெளியிட்ட ஶ்ரீலங்கன் விமான நிறுவனம்

Thanksha Kunarasa

உக்ரேனின் அணு ஆயுத முயற்சியை அனுமதிக்க மாட்டோம்- ரஸ்ய வெளியுறவு அமைச்சர்

Thanksha Kunarasa

Leave a Comment