இலங்கை செய்திகள்

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

தனது கொள்கையின் அடிப்படையில் ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கட்டணம் உறுதி என்றால் உள்ளே வருவேன் – டீசல் கப்பல் கப்டன். .. !

namathufm

யாழில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

namathufm

ஆபாச நடிகையுடன் தொடர்பால் ட்ரம்ப் கைதாவாரா ?

namathufm

Leave a Comment