இலங்கை செய்திகள்

யாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது!

யாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற சமயமே இன்றுகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இருந்து ஒரு பெண், ஓர் குழந்தை மற்றும் 3 ஆண்களே இவ்வாறு தப்பிச் செல்ல முற்பட்ட சமயம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதியுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்பு

Thanksha Kunarasa

எரிபொருள் விலையேற்றத்தினால் பண்டைய கால திருமண முறைக்கு மாறிய மக்கள்

Thanksha Kunarasa

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு !

namathufm

Leave a Comment