இலங்கை செய்திகள்

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்

கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள போராட்ட இடத்திற்கு வருகை தந்த இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

24 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து இந்த சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளதாக கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் தெரிவித்துள்ளார்.

சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்த தம்மிக்க பிரசாத், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினார்.

Related posts

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

Thanksha Kunarasa

கிரிமியா இணைப்பு நினைவாக மொஸ்கோவில் பிரமாண்ட விழா! ஸ்ரேடியத்தில் நடந்த நிகழ்வில் புடினின் உரை இடையில் தடை!

namathufm

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தில் தங்கத்தின் விலை

Thanksha Kunarasa

Leave a Comment