இலங்கை செய்திகள்

வான்பாய்கிறது இரணைமடுக் குளம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையால் கனகாம்பிகை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளது.

கனகாம்பிகை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளமையால் இரத்தினபுரம், ஆனந்தபுரம் போன்ற தாழ்நிலப் பிரதேச மக்களை அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

அரிசி விலை அதிகரிப்பு

Thanksha Kunarasa

35 சதவீதத்தால் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

Thanksha Kunarasa

மஹிந்தவும் நாமலும் மிரிஹானவுக்கு விஜயம்

Thanksha Kunarasa

Leave a Comment