இலங்கை செய்திகள்

ஆர்ப்பாட்டக்களத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 6ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிரவு பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே இடத்தில் புத்தாண்டையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related posts

பெலாரஷ்சியர்கள் ஆதரவு

Thanksha Kunarasa

ஜெருசலேமில் அல்- அக்ஸா மசூதியில் பயங்கர மோதல்- பலர் படுகாயம்

Thanksha Kunarasa

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

Thanksha Kunarasa

Leave a Comment