இலங்கை செய்திகள்

யாழில் சோபை இழந்தது சித்திரை புத்தாண்டு வியாபாரம்!

இம்முறை தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொருட் கொள்வனவில் யாழ் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

வழமையாக சித்திரை வருட புத்தாண்டுக்கு முதல் நாள் யாழ் நகரப்பகுதியில் பெருந்திரளான மக்கள் தமக்கு தேவையான உடுபுடைவைகள்,நகை,மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்யும் நிலை காணப்பட்டது.

ஆனால் இம்முறை நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறதன் காரணமாக, மற்றும் ஆடம்பர பொருட்கள் உடு புடவைகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கான பொருட் கொள்வனவில் ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சிறிலங்காவுக்கு எதிராக மற்றுமொரு கடுமையான பிரேரணை – பிரித்தானியா !

namathufm

யாழ்.மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் – விசேட அறிவித்தல் .

namathufm

பாகிஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்பு; அதிபர் கலந்துகொள்ளவில்லை

Thanksha Kunarasa

Leave a Comment