இலங்கை செய்திகள்

கொழும்பு காலி முகத்திடலில் மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது

கொழும்பு காலி முகத்திடலில் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மனிதாபிமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர்

Thanksha Kunarasa

றம்புக்கனை சம்பவம்- பொலிஸ் அதிகாரிகள்,மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரசன்னம்!

Thanksha Kunarasa

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவன்!

Thanksha Kunarasa

Leave a Comment