இலங்கை செய்திகள்

19 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு

யாழ், மன்னார் பகுதிகளில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் படகு மூலம் இன்று (10) அதிகாலை தனுஷ்கோடி சென்றுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை இலங்கையில் இருந்து படகு மூலம் 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

Related posts

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம்!

editor

ஏமாற்றிய அண்ணாமலை ! காத்திருந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் !!

namathufm

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் IPL போட்டியில் ..! காணொளி இணைப்பு.

namathufm

Leave a Comment