இலங்கை செய்திகள்

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு

மக்களுக்கு தீங்கு விளைவித்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தெஹியத்தகண்டியில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஐக்கிய விவசாய சக்தியினால் தெஹியத்தகண்டியில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related posts

ஐஎம்எப், உலக வங்கிகளின் அதிகாரிகளை சந்திப்பதற்கு திட்டம்

Thanksha Kunarasa

இஸ்ரேலில் புதிய உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு

Thanksha Kunarasa

போராட்டத்தை தடுக்க குவிக்கப்பட்ட கலகத்தடுப்பு பொலிஸார் திரும்பி சென்றனர்!

namathufm

Leave a Comment