உலகம் செய்திகள்

உக்ரைன் தலைநகரிலிருந்து ரஷ்ய படை வௌியேறியது – பென்டகன்

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிவ்சி நகரிலிருந்து ரஷ்யப் படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

நேட்டோ நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் இரண்டாவது நாளாகவும் பேச்சுவார்த்தை நடத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை,ரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவது ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்பை பாதிக்கும் என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் நேட்டோ உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related posts

நாலாயிரம் சொகுசுக் கார்களுடன் அந்திலாந்திக்கில் எரிகிறது கப்பல்!

namathufm

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறாது – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் !

namathufm

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிச் சீட்டு !

namathufm

Leave a Comment