இலங்கை செய்திகள்

இராஜினாமாவை ஏற்க ஜனாதிபதி மறுப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள இரண்டு இராஜினாமா கடிதங்களை ஏற்க மறுத்துவிட்டார்.

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாதன் ஆகியோரினால் அனுப்பிவைக்கப்பட்ட இராஜினாமா கடிதங்களையே ஜனாதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பின்போதே, ஜனாதிபதி அது தொடர்பில் அறிவித்துள்ளார்.

Related posts

பிரான்ஸ் வெர்டுன் நகரப் போர் அழிவுகளோடு உக்ரைன் மரியுபோலை ஒப்பிட்ட ஷெலான்ஸ்கி!

namathufm

ஆவின் தயாரிப்பு இனிப்பு வகைகளின் விலை இன்று முதல் உயர்ந்துள்ளது.

namathufm

எதிர்ப்பு தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு – பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி

namathufm

Leave a Comment