இலங்கை செய்திகள்

பாராளுமன்ற சபை நடவடிக்கை நாளை வரை ஒத்திவைப்பு

பாராளுமன்ற சபை நடவடிக்கை நாளை (06) முற்பகல் 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமான சபை அமர்வு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நிறைவடைந்தது.

இன்று மாலை 4.30 வரை பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

எனினும், ஆளுங்கட்சி இந்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

Related posts

சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானம் – மைத்திரிபால சிறிசேன

Thanksha Kunarasa

யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் வீசப்பட்டிருந்த சிசுவின் சடலம் கருச்சிதைவு காரணமாக அகற்றப்பட்டதாக இருக்கலாம் – பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி !

namathufm

வறுமையை சவாலாக கொண்டு தங்கப்பதக்கம் வென்ற கிளிநொச்சி மண்ணின் வீராங்கனை

namathufm

Leave a Comment