இலங்கை செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டங்கள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகளுக்கு முன்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமல் ராஜபக்ஷவின் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனக பண்டார தென்னகோனின் வீடு மற்றும் ரோஹித அபேகுணவர்தனவின் அலுவலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பல வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 3 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானம்

Thanksha Kunarasa

ஜெர்மனிக்கான முக்கிய எரிவாயுக் குழாய் மூடப்படலாம் – ரஷ்யா எச்சரிக்கை

Thanksha Kunarasa

சில பொருட்களுக்கு இறக்குமதி பண்ட வரி விதிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment