இலங்கை செய்திகள்

சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இராஜினாமா

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து அவர் இராஜினாமா செய்துள்ளார்.

Related posts

ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் கைதான இளைஞருக்கு பிணை

Thanksha Kunarasa

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து கடல் சீற்றம் !

namathufm

இலங்கையில், எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால், நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்

Thanksha Kunarasa

Leave a Comment