இலங்கை செய்திகள்

கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகிய போதிலும் 2 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 5% குறைந்ததன் காரணமாக பங்குச் சந்தை பரிவர்த்தனை சுமார் 30 நிமிடங்களுக்கு இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச்சந்தை பரிவர்த்தனை முற்பகல் 10.32 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் முற்பகல் 11.02 மணிக்கு பங்குச்சந்தை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

Related posts

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை அரசின் மீது அதிருப்தி

Thanksha Kunarasa

இலங்கை வருகின்றார் அமெரிக்காவின் உயர் இராஜதந்திரி!

Thanksha Kunarasa

யாழில் விபத்து; ஒருவர் பலி!

Thanksha Kunarasa

Leave a Comment