இலங்கை செய்திகள்

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவியில் இருந்து இராஜினாமா

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியில் இருந்து விலகவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Related posts

நாளாந்தம் ஒரு இலட்சம் சிலிண்டர்கள் விநியோகம் – லிட்ரோ

Thanksha Kunarasa

இலங்கையில் அதிகரிக்கப்பட்டது வற் வரி!

Thanksha Kunarasa

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுவிக்க – சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை

namathufm

Leave a Comment