இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வீட்டின் முன் ஒருவர் தற்கொலை!

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் சற்று முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மின்வெட்டை உடனடியாக நிறுத்தக் கோரி, அந்த நபர் மின்மாற்றியில் ஏறியதாகவும் பின்னர் கீழே விழுந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Related posts

வாழைக்காய்களை 2 மணித்தியாலங்களில் பழுக்க வைத்து விற்பனை !

namathufm

சுவீடன் கொட்லான்ட் தீவு அருகே ரஷ்ய போர் விமானங்கள் மீறல்!

namathufm

தமிழக முதல்வருக்கு ரஜனிகாந்த் வாழ்த்து

Thanksha Kunarasa

Leave a Comment