இலங்கை செய்திகள்

ஜனாதிபதி, பிரதமர் பச்சைக் கொடி

ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியாக சந்தித்ததாக வீரவன்ச தெரிவித்தார்.

Related posts

இன விடுதலை தேடி பொத்துவிலில் இன்று ஆரம்பமான பேரணி!

namathufm

இலங்கையில் 300 ரூபாவை தாண்டவுள்ள அரிசியின் விலை

Thanksha Kunarasa

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படவில்லை! – பிரதமர் தெரிவிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment