இலங்கை செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறிய 664 பேர் கைது!

நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் நாளை அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை எதுவும் இல்லை பிரதமர் ரணில் !

namathufm

கொழும்பு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கிய மஹிந்த தேசப்பிரிய

Thanksha Kunarasa

இலங்கைக்கு அவசர நிதியாக 10 மில்லியன் டொலர்களை வழங்கும் உலக வங்கி!

Thanksha Kunarasa

Leave a Comment