இலங்கை செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (03) அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழ் பல்கலைக்கழகத்தின் 35 வது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது!

Thanksha Kunarasa

இந்தியாவில் இலங்கையின் நான்கு ஆளுமைகளுக்கு கலாநிதி விருது!

namathufm

ஐரோப்பாவில் பனிப் பொழிவுக்கான சாத்தியக் கூறுகள் அதிகம்!

namathufm

Leave a Comment