இலங்கை செய்திகள்

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிப்பு

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தமது கட்சியின் தீர்மானத்தை இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிப்பதாக இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

Related posts

அமைதியான முறையில் எதிர்ப்பு வெளியிடும் உரிமை இலங்கையர்களுக்கு உள்ளது: அமெரிக்க தூதுவர்

Thanksha Kunarasa

3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்!

Thanksha Kunarasa

ரஷ்யா, பெலாரஸ் வீரர்களுக்குத் தடை

Thanksha Kunarasa

Leave a Comment