இலங்கை செய்திகள்

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனம்

இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

நட்பு நாடுகளை எதிரி நாடாக்கி ரஷியா நடவடிக்கை!

namathufm

2021-இல் தெங்கு உற்பத்தி ஏற்றுமதி மூலம் 836 மில்லியன் டொலர் வருமானம்

Thanksha Kunarasa

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று வெளியிட கல்வி அமைச்சு அறிவுறுதல்.

namathufm

Leave a Comment