இலங்கை செய்திகள்

இன்று மாலை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்

நாடு முழுவதும் இன்று மாலை 6 மணி தொடக்கம் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருகின்றது.

இந்த ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

Related posts

பண்டாரவளை ஹப்புத்தளை பிரதான வீதியில் கார் விபத்து!

namathufm

பயங்கரவாத தடைச்சட்ட தற்காலிக திருத்தச்சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்!

Thanksha Kunarasa

மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு

Thanksha Kunarasa

Leave a Comment