இலங்கை செய்திகள்

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக சு.க முடிவு

ஜனாதிபதி தலைமையில் நடந்த ஆளும் கட்சி கூட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புறக்கணித்து இருந்தது.

எனினும் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழு கூடியது.

அதில், காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளது.

இதை ஜனாதிபதி நிறைவேற்றாத பட்சத்தில் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

Related posts

யாழின் (வெள்ளை மாளிகை) மாநகர மண்டபம் – கட்டுமானப் பணிகள் துரித கதியில் ..!

namathufm

நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) மின்வெட்டு – அட்டவணை

namathufm

மட்டக்களப்பில் கிணற்றில் வீழ்ந்து 7 வயது சிறுவன் பலி

Thanksha Kunarasa

Leave a Comment