இலங்கை செய்திகள்

34 பேருக்காக ஆஜரான 300 சட்டத்தரணிகள்!

மிரிஹான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்காக, 300 சட்டத்தரணிகள், மிரிஹான பொலிஸில் ஆஜராகியிருந்தனர்.

எவ்விதமான கட்டணங்களும் இன்றி, சுய விருப்பத்தின் பேரில் சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் விசாரணைக்குப் பின்னர், சந்தேகநபர்கள் அனைவரும் பஸ்ஸில் ஏற்றப்பட்டு, நுககேகொடை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Related posts

மொராக்கோவின் சிறப்பான ஆட்டம் – தோற்றாலும் வரலாறு படைத்த வீரர்கள் !

namathufm

முல்லைதீவு யுவதி – இந்தியாவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று சாதனை!

namathufm

தரம் 5 புலமைப்பரிசில் – பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு..!!!

namathufm

Leave a Comment