இலங்கை செய்திகள்

மிரிஹான சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

மிரிஹான பெங்கிரிவத்த மாவத்தைக்கு அருகில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு பிரவேசிக்கும் நுழைவாயில் வீதியை மறித்து நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துக் கொண்ட 54 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்களுக்கு இடையில் பெண் ஒருவரும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தம்பலகாமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு!

namathufm

பாரிஸின் அழகிய தெருவிற்கு வந்த ஆட்டு மந்தைகள்,மாட்டு வண்டில்கள்..!

namathufm

இன்றைய தினம்(31) 13 மணி நேர மின்வெட்டு

Thanksha Kunarasa

Leave a Comment