இலங்கை செய்திகள்

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மூடையின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சீமெந்து மூடை ஒன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை உயர்வின் மூலம் சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூ.2350 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

IMF பிரதிநிதிகள் சற்று முன்னர் ஜனாதிபதியை சந்தித்தனர்

Thanksha Kunarasa

IMF அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி

Thanksha Kunarasa

இன்று மின்வெட்டு இருக்காது …! எனினும் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது

Thanksha Kunarasa

Leave a Comment