இலங்கை செய்திகள்

மின்வெட்டு காரணமாக பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை பாதிப்பு

நாளாந்த வர்த்தக காலத்தை 2 மணிநேரமாக மட்டுப்படுத்த கொழும்பு பங்குச் சந்தை தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்றும் (31) நாளையும் (01) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாத்திரம் பங்குச் சந்தை நாளாந்த வர்த்தகத்திற்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் நிலவும் மின்வெட்டு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

‘சீதாவக ஒடிஸி’ என்ற பெயரில் புதிய ரயில் சேவை !

namathufm

ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் நிலையில் அவசரகாலச் சட்டம் நள்ளிரவு நீக்கம்!

namathufm

ஜனாதிபதி செயலகம் முன் தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம்!

Thanksha Kunarasa

Leave a Comment