இலங்கை செய்திகள்

மீண்டும் விலையை அதிகரிக்க அனுமதி கோரும் லிட்ரோ எரிவாயு நிறுவனம்

எரிவாயு விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றும்(30) நாடளாவிய ரீதியில் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசைகளில் காத்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.

Related posts

நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம்

Thanksha Kunarasa

சிமெந்தின் விலையும் அதிகரிப்பு!

Thanksha Kunarasa

புச்சா படுகொலைக்கு இந்தியா கண்டனம்

Thanksha Kunarasa

Leave a Comment