இலங்கை செய்திகள்

IMF அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் IV ஆம் உறுப்புரையின் கீழ் இலங்கை தொடர்பாக 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கை 2022.03.25 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

கோட்டாபயவை விட சிறப்பாக செயற்படும் மு.க. ஸ்டாலின்! இலங்கை நாடாளுமன்றில் தகவல்

Thanksha Kunarasa

பொடி மெனிகே புகையிரதம் தடம் புரண்டது

Thanksha Kunarasa

லங்கா IOC டீசல், பெற்றோல் விலைகள் அதிகரிப்பு!

Thanksha Kunarasa

Leave a Comment