இலங்கை செய்திகள்

முதல் தடவையாக தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 200,000 கடந்துள்ளது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தங்கத்தின் விலை இவ்வாறு சடுதியாக அதிகரித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் மற்றும் கட்டணங்கள் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்து வருகின்றன.

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்தாலும், டொலரின் தாக்கம் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்படுவதாக தங்காபரண வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

பாடப் புத்தகங்கள் அச்சிடுவதில் தாமதம் – கல்வி வெளியீட்டு திணைக்கள ஆணையாளர்!

namathufm

ஈபிள் கோபுரம் தாக்கப்படும் காட்சியுடன் போலி வீடியோ!

namathufm

ஒரே நாளில் இலங்கையில் அச்சிடப்பட்ட பெருந்தொகையான பணம்

Thanksha Kunarasa

Leave a Comment