இலங்கை செய்திகள்

நாளை (30.03.2022) நாடளாவிய ரீதியில் 10 மணித்தியால மின்வெட்டு

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (30) நாடளாவிய ரீதியில் 10 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதிய எரிபொருள் இல்லாததே இதற்குக் காரணம் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர், மேலதிக பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

Related posts

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளில் இறப்பின் காரணம் என்ன?

namathufm

எதிர்வரும் 10 ஆம் திகதி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும்

Thanksha Kunarasa

பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்துகாதேவி மதிப்பளிக்கப்பட்டார்.

namathufm

Leave a Comment