இலங்கை செய்திகள்

பசில் ராஜபக்சவுடன், இந்திய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ்.ஜெய்சங்கர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு எதிர்காலத்திலும் நிதியுதவி வழங்குவதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை!

namathufm

இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்கு படகு சேவை!

namathufm

சிறிலங்காவில் அதிகமானோர் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளனர்!

namathufm

Leave a Comment