இலங்கை செய்திகள்

IMF அறிக்கை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் உடனடியாக பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதிய அறிக்கைக்கு அரசாங்கம் தனது திட்டத்தை முன்வைப்பது முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மருந்து தட்டுப்பாடு – கண் சத்திர சிகிச்சை இடைநிறுத்தம்!

Thanksha Kunarasa

35 சதவீதத்தால் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

Thanksha Kunarasa

13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை பா.ஜ . கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை  தெரிவிப்பு !

namathufm

Leave a Comment