இலங்கை செய்திகள்

யாழில் கோவிலுக்கு வருகை தந்தவர் மயங்கிவிழுந்து மரணம்

திருநெல்வேலி அம்மன் ஆலயத்திற்கு வழிபட வந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

55 வயதுடைய ஆண் ஒருவர் வழிபாடுகளுக்காக இன்று ஆலயத்துக்குள் நுழைந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அப்பகுதியில் நின்றவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் வழங்கினர்.

நோயாளர் காவு வண்டியில் வந்த வைத்தியர், மயங்கி விழுந்த நபரைப் பரிசோதித்த போது அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டங்கள்

Thanksha Kunarasa

புதிய அமைச்சரவையின் 17 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

Thanksha Kunarasa

இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா? சென்னை அணி..!

namathufm

Leave a Comment