இலங்கை செய்திகள்

வைத்தியர் சாபியின் சம்பள நிலுவையை செலுத்த நடவடிக்கை

குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சாபி சிஹாப்தீனின் சம்பள நிலுவை மற்றும் இதர கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டமா அதிபர் இந்த விடயத்தினை நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

அவரை கட்டாய விடுமுறை வழங்கி வேலை நிறுத்தம் செய்யப்பட்ட காலத்திற்கான கொடுப்பனவுகளே இவ்வாறு செலுத்தப்படவுள்ளது.

Related posts

முன்னாள் முதல்வர் ஜெயா மரண விசாரணை ஆணையத்தில் மருத்துவர் – வாக்கு மூலம்

namathufm

சிகரெட்டினால் ஏற்பட்ட வாக்குவாதம் – ஒருவர் அடித்துக் கொலை

Thanksha Kunarasa

‘அமெரிக்கா, ரஷ்யாவுடன் போரிட்டால் அது மூன்றாம் உலகப்போர்’-ஜோ பைடன் எச்சரிக்கை!

Thanksha Kunarasa

Leave a Comment